நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; நேற்று காலை, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், ஊத்துக்குளி - விஜயமங்கலம் ரயில் வழித்தடத்தில், தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
அப்பகுதிக்கு சென்ற எஸ்.ஐ., லோகநாதன் பிரேதத்தை கைப்பற்றி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவர் யார் என்று விசாரணை நடக்கிறது.