sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மறக்குமா நெஞ்சம்...!

/

மறக்குமா நெஞ்சம்...!

மறக்குமா நெஞ்சம்...!

மறக்குமா நெஞ்சம்...!


ADDED : பிப் 14, 2024 11:41 PM

Google News

ADDED : பிப் 14, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த, 2019ம் ஆண்டு, புல்வாமா, அவந்திபோரா பகுதியில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தினர். இதில், நம் ராணுவ வீரர்கள், 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன், ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 சார்பில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.

பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். உயிர் நீத்த நம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது. மாணவ செயலர்கள் சுந்தரம் தலைமையில் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us