sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காற்றாலை இயந்திரம் விழுந்து சேதமானது

/

காற்றாலை இயந்திரம் விழுந்து சேதமானது

காற்றாலை இயந்திரம் விழுந்து சேதமானது

காற்றாலை இயந்திரம் விழுந்து சேதமானது


ADDED : ஜூலை 10, 2025 09:46 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தாராபுரத்தில் காற்றாலை இயந்திரம், காற்றின் வேகம் தாங்காமல் அடியோடு விழுந்து சேதமானது.

தாராபுரம், பொள்ளாச்சி ரோடு, சீலநாயக்கன்பட்டியில் சிலுவன்காட்டில் பிரபு என்பவரின் தோட்டத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை இயந்திரம் ஒன்று இயங்கி வந்தது. இதனை, மாதாந்திர பராமரிப்பு பணிகளை, ஏ.எம்.எஸ்., என்ற தனியார் பராமரிப்பு நிறுவனம் கவனித்து கொண்டிருந்தது.

இச்சூழலில், நேற்று காலை காற்றின் வேகம் தாளாமல் காற்றாலை இயந்திரம், அடியோடு முறிந்து கீழே விழுந்து, ஆறு துண்டுகளாக சிதறியது.

இதனால், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. காற்றாலைகளை முறையாக பராமரித்து வருகின்றார்களா என்று, வருவாய்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us