sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கலெக்டர் அலுவலகத்தில் பட்டா ஒப்படைத்த பெண்

/

கலெக்டர் அலுவலகத்தில் பட்டா ஒப்படைத்த பெண்

கலெக்டர் அலுவலகத்தில் பட்டா ஒப்படைத்த பெண்

கலெக்டர் அலுவலகத்தில் பட்டா ஒப்படைத்த பெண்


ADDED : அக் 14, 2025 12:44 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கத்தாங்கண்ணி, பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 39. கடந்த ஜூன் மாதம், இவருக்கு வீரணம்பாளையத்தில் இடத்துடன் பட்டாவும் கொடுத்தனர். இவர் கேட்ட ஊரில் இடம் இல்லாத காரணத்தால், வேறு ஊரில் பட்டா கொடுத்தனர்.

வெளியூரில் இருந்தவர்களுக்கு, இந்த பெண்ணின் ஊரில் பட்டா கொடுத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரித்து, உரிய இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க பழனியம்மாள் நேற்று வந்தார்.

பட்டாவை மாற்றி தர வலியுறுத்தி அவர், வாங்கிய பட்டாவுடன், அந்த மனுவையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் விதமாக, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விட்டு சென்றார். இதை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us