sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பேரூராட்சி ஆபீஸ் கட்டடம் ஆமை வேகத்தில் பணி

/

பேரூராட்சி ஆபீஸ் கட்டடம் ஆமை வேகத்தில் பணி

பேரூராட்சி ஆபீஸ் கட்டடம் ஆமை வேகத்தில் பணி

பேரூராட்சி ஆபீஸ் கட்டடம் ஆமை வேகத்தில் பணி


ADDED : ஜூலை 05, 2025 11:52 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னத்தூர் : குன்னத்துார் பேரூராட்சி அலுவலகம் குறுகிய கட்டடத்தில் இயங்கி வந்தது. போதுமான இடவசதியின்றி அலுவலர்கள் சிரமப்பட்டு வந்தனர். புதிய அலுவலகம் கட்ட மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் அரசு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

கட்டட பணி கடந்த ஜன., மாதம் முதல் தொடங்கியது. ஒரு வருடத்தில் கட்டி முடிக்க அரசு உத்தரவு வழங்கி உள்ளது. ஒரு ஆண்டில் அலுவலகம் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கட்டுமான துவங்கி ஆறு மாதமாகியும், இன்னும் கீழ் தளம் கூட நிறைவு பெறாமல் உள்ளது. அதிகாரிகள் கண்டு கொள்ளா போக்கால் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது பேரூராட்சி அலுவலகம் சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், பலரும், வீட்டு விஷேசங்களை நடத்த முடியாமல் உள்ளனர். எனவே, பேரூராட்சி அலுவலக கட்டடத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி சமுதாய கூடத்தை விடுவிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us