sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மெஷினில் சிக்கிய தொழிலாளி பலி

/

மெஷினில் சிக்கிய தொழிலாளி பலி

மெஷினில் சிக்கிய தொழிலாளி பலி

மெஷினில் சிக்கிய தொழிலாளி பலி


ADDED : ஜூலை 18, 2025 11:53 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரத்தன்ஜெய்குமார், 18.

கடந்த சில நாட்களாக, குண்டடம், மரு துார் பகுதியில் உள்ள தனியார் தீவன உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். நேற்று காலை எதிர்பாராத விதமாக மெஷினுக்குள் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டனர். அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us