ADDED : நவ 01, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், பெரியகாளிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 55; தொழிலாளி.
நேற்று முன்தினம் தாராபுரம் புதிய அமராவதி ஆற்றுபாலத்தில் மதுபோதையில் குளித்து கொண்டிருந்தார். திடீரென எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

