sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிலாளி கொலை; 5 பேருக்கு ஆயுள் சிறை

/

தொழிலாளி கொலை; 5 பேருக்கு ஆயுள் சிறை

தொழிலாளி கொலை; 5 பேருக்கு ஆயுள் சிறை

தொழிலாளி கொலை; 5 பேருக்கு ஆயுள் சிறை


ADDED : நவ 07, 2025 12:18 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் வாஷிங்டன் நகரை சேர்ந்தவர், பாபுராஜா, 42. கூலித் தொழிலாளி. கடந்த, 2021 செப். 27ம் தேதி பெருமாநல்லுாரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது, பணம் கொடுக்காமல் மது கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், அவருக்கும், பார் ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட, பார் உரிமையாளர், சிவகங்கை - காளையார் கோவிலைச் சேர்ந்த கண்ணப்பன், 39; பார் ஊழியர்கள் ராமச்சந்திரன், 53, உதயசந்துரு, 23, ரஞ்சித், 23, முனியசாமி, 29 ஆகியோர் இணைந்து, பாபுராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பாபுராஜ், தன் வீடு சென்று சேர்ந்த நிலையில் இறந்தார்.பெருமாநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருப்பூர், 2வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இதில், நீதிபதி ஸ்ரீதர், 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பூமதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us