ADDED : பிப் 03, 2024 12:33 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்;வெள்ளக்கோவில், சடையப்பா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 50. விசைத்தறி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதனால், வீட்டில் யாரும் இல்லாத போது மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
