sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு


ADDED : ஆக 28, 2025 05:45 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

உடுமலை அருகே பெரிய கோட்டையில் உள்ள விளைநிலத்தில், 50 அடி கிணறு உள்ளது. விளைநிலத்தில் வேலைக்கு வந்த பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி, 41 தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார் .

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடுமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தொழிலாளியை பாதுகாப்பாக மீட்டனர்.

பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us