sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

/

திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திறனறித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 02, 2025 08:14 PM

Google News

ADDED : ஜன 02, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது தேர்வு தேதி மற்றும் விண்ணப்பிப்பதற்கான அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு பிப்., 22ம் தேதி நடக்கிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தற்போது இணையதளத்தில் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதில், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை, தற்போது பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us