sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இளம்பெண் தற்கொலை..

/

இளம்பெண் தற்கொலை..

இளம்பெண் தற்கொலை..

இளம்பெண் தற்கொலை..


ADDED : அக் 30, 2025 12:47 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேவூர்: சேவூர் அருகே புஞ்சைதாமரைக்குளம், ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், 30. இவரது மனைவி வெண்ணிலா, 26. திருமணமாகி, 3 ஆண்டு ஆகிறது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

வெண்ணிலா உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால், சரியாகாததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர். வெண்ணிலாவுக்கு, திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆனதால், தற்கொலை குறித்து, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us