ADDED : அக் 06, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்குளி:திருப்பூர், வாவிபாளையம், புதிய குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 38. டூவீலரில் காசிபாளையம் - வாவிபாளையம் ரோட்டில் சென்றபோது, கூலிபாளையம் நால் ரோடு அருகே, மற்றொரு டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ் பலியானார்.