sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா 

/

அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா 

அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா 

அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா 


ADDED : ஜன 09, 2025 12:16 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்கம், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், இளைஞர் இலக்கிய திருவிழா - 2025 நேற்று துவங்கியது.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் செங்கமுத்து வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஓவியம், இரண்டு மற்றும் ஆறு நிமிட பேச்சு போட்டி, இலக்கிய விவாத மேடை, நுால் அறிமுகம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து துறைகளை சேர்ந்த, 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிக்கண்ணா கல்லுாரி நுாலகர் கார்த்திகேயன், நுாலகர்கள் ஜெயராஜ், தர்மராஜ், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்றாம் நிலை நுாலகர்கள் முருகன், கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us