sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண் விவகாரத்தில் வாலிபர் கொலை

/

பெண் விவகாரத்தில் வாலிபர் கொலை

பெண் விவகாரத்தில் வாலிபர் கொலை

பெண் விவகாரத்தில் வாலிபர் கொலை


ADDED : ஜன 07, 2025 07:04 AM

Google News

ADDED : ஜன 07, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் ஜம்மனை பள்ளத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 41; சுமைபணியாளர். கணவர் இறந்து, இரு குழந்தைகளுடன் இருந்த, 31 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

செல்வராஜின் நண்பரான சமையல் தொழிலாளி சுதாகர், 30 என்பவருடன், அப்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு, செல்வராஜை பிரிந்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், அப்பெண்ணிடம், மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தினார். அவர் மறுக்கவே, இரும்பு கம்பியால் தாக்கினார். தடுக்க வந்த சுதாகரை குத்தினார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுதொடர்பாக, சென்ட்ரல் போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us