sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை

/

வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை

வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை

வி.ஏ.ஓ., மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றவருக்கு வலை


ADDED : ஜூலை 12, 2011 12:00 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: செய்யாறு ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில், வி.ஏ.ஓ., தனசேகரன் மற்றும் வருவாய்துறையினர் இளநீர்குன்றம் பகுதியில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரில் சிவமூர்த்தி என்பவர் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. டிராக்டரை அனக்காவூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வரும்படி தனசேகரன் தெரிவித்தார். சிவமூர்த்தி மற்றும் டிராக்டர் டிரைவர் ஆகியோர் அதே இடத்தில் மணலை கொட்டிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு வர முடியாது என, தெரிவித்த அவர்கள் தனசேகரன் மீது மோதுவது போல் டிராக்டரை இயக்கியுள்ளனர். அதில், நிலை தடுமாறிய தனசேகரன் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.

அனக்காவூர் போலீஸார் விசாரித்து, தலைமறைவான சிவமூர்த்தி மற்றும் டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us