sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

குவாரியிலிருந்து பறந்து வந்த கல் தலையில் விழுந்து விவசாயி பலி

/

குவாரியிலிருந்து பறந்து வந்த கல் தலையில் விழுந்து விவசாயி பலி

குவாரியிலிருந்து பறந்து வந்த கல் தலையில் விழுந்து விவசாயி பலி

குவாரியிலிருந்து பறந்து வந்த கல் தலையில் விழுந்து விவசாயி பலி


ADDED : மே 13, 2024 06:54 AM

Google News

ADDED : மே 13, 2024 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செப்டாங்குளத்தை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், 38. நேற்று முன்தினம் மாலை, விவசாய நிலத்தில், நெற்பயிருக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருகே தனியார் குவாரியில் பாறையை உடைக்க வெடி வைத்துள்ளனர். வெடி வெடித்ததில் பறந்து வந்த கல், ஆறுமுகம் தலையில் விழுந்தது.

படுகாயமடைந்தவரை, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு இறந்தார். வட வணக்கம்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us