sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

/

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ADDED : ஜூலை 09, 2024 10:04 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசாணைபாளயைம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அருண்குமார், 25; இவர், நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தில் நடந்த அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார்.

திருவிழாவையொட்டி கோவிலை சுற்றி மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது சீரியல் லைட் மீது, தவறுதலாக அருண்குமாரின் கை பட்டது. மின்கசிவால் அருண்குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் துாக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். துாசி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us