sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

/

115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

115 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்


ADDED : மே 29, 2024 08:28 PM

Google News

ADDED : மே 29, 2024 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த காட்டுமலையனுார் கிராமத்தில் அனுமதியின்றி வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, குற்ற நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் நேற்று சோதனை நடத்தியதில், காட்டு மலையனுார் ஏரிக்கரையில் டிராக்டரில் பதுக்கிய, 27 டெட்டனேட்டர், மற்றும் 115 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், வெடிபொருட்களை வைத்திருப்பதற்கான எந்த அனுமதியும், ஆவணங்களும் இல்லை என தெரிந்தது. இது தொடர்பாக வேட்டவலம் போலீசார் வழக்கு பதிந்து, கீழ்பென்னாத்துார் அடுத்த பொன்னான்குளம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், 30, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us