sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்

/

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்

கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்


ADDED : ஆக 09, 2024 02:46 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணமங்கலம்:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில், 24ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.

விழாவில், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுடும் நிகழ்வு நடந்தது.

விரதமிருந்த பக்தர் ஒருவர், வெறும் கையால், கொதிக்கும் எண்ணெயில், ஏழு வடைகளை சுட்டார்.

அவை ஏலம் விடப்பட்டதில், 1.61 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us