/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்
/
கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்
கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்
கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு எடுத்த வடைகள் ரூ.1.61 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஆக 09, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணமங்கலம்:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில், 24ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.
விழாவில், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுடும் நிகழ்வு நடந்தது.
விரதமிருந்த பக்தர் ஒருவர், வெறும் கையால், கொதிக்கும் எண்ணெயில், ஏழு வடைகளை சுட்டார்.
அவை ஏலம் விடப்பட்டதில், 1.61 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழாவில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.