sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மகனை கத்தியால் குத்திய தந்தை

/

மகனை கத்தியால் குத்திய தந்தை

மகனை கத்தியால் குத்திய தந்தை

மகனை கத்தியால் குத்திய தந்தை


ADDED : ஜூலை 11, 2024 09:47 PM

Google News

ADDED : ஜூலை 11, 2024 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்பென்னாத்துார்:திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடத்த காட்டுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து, 58.

இவரது மகன் பூங்காவனம், 28. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்து கத்தியால் குத்தியதில், மகன் பூங்காவனம் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கீழ்பென்னாத்துார் போலீசார், தலைமறைவான தந்தை முத்துவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us