sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

துன்புறுத்தல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

/

துன்புறுத்தல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

துன்புறுத்தல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

துன்புறுத்தல் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஜூலை 10, 2024 08:45 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 22. இவர், 10 வயது சிறுமியிடம், 2017 ஏப்., 4ல் பாலியல் துன்புறுத்தல் செய்தார். செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், சதீஷை கைது செய்தனர்.

திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட் நீதிபதி பார்த்தசாரதி வழக்கை விசாரித்து, குற்றவாளி சதீஷூக்கு, ஆயுள் தண்டனை மற்றும், 11,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us