sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

முதியவர் மீது கொதிநீர் ஊற்றியவரிடம் விசாரணை

/

முதியவர் மீது கொதிநீர் ஊற்றியவரிடம் விசாரணை

முதியவர் மீது கொதிநீர் ஊற்றியவரிடம் விசாரணை

முதியவர் மீது கொதிநீர் ஊற்றியவரிடம் விசாரணை


ADDED : ஜூலை 28, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாட்ஷா, 63. இவர், அதே பகுதியில் உள்ள அஜிமுகமது, 55, என்பவரது சவுண்ட் சர்வீஸ் கடை முன் படிக்கட்டில் படுத்திருந்தார்.

அவரை எழுப்புவதற்கு அஜிமுகமது முயற்சித்துள்ளார். ஆனால், முதியவரால் உடனே எழுந்து செல்ல முடியவில்லை.

உடனடியாக அவர், பக்கத்து டீக்கடையில் இருந்து கொதிக்கும் தண்ணீரை வாங்கி வந்து, பாட்ஷா மீது ஊற்றினார்.

இதில், அவரது கழுத்து, கை உள்ளிட்ட இடங்கள் வெந்து காயமடைந்ததால், வலியால் அலறி துடித்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருவண்ணாமலை டவுன் போலீசார், அஜிமுகமதுவிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us