sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

30 ஆண்டுகளாக சாலை கேட்டு போராடும் மக்கள்

/

30 ஆண்டுகளாக சாலை கேட்டு போராடும் மக்கள்

30 ஆண்டுகளாக சாலை கேட்டு போராடும் மக்கள்

30 ஆண்டுகளாக சாலை கேட்டு போராடும் மக்கள்


ADDED : மே 16, 2024 02:30 AM

Google News

ADDED : மே 16, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி,:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மேலானுார் பஞ்.,ல், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மேலும், ஆரணி - வந்தவாசி சாலையில் ஆவியதாங்கல் கூட்ரோடு அருகிலிருந்து, கரிகாந்தாங்கல் கிராமத்திற்கு செல்லும், 2 கி.மீ., சாலை, 30 ஆண்டுக்கு மேலாக குண்டு குழியுமாக சேதமாகி உள்ளதால், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், மோசமான சாலையால், அரசு மற்றும் தனியார் பஸ், கரிகாந்தாங்கல் கிராமத்திற்குள் செல்வதில்லை. இரவு நேரங்களில் முதியோர் மற்றும், கர்ப்பிணிகள் இச்சாலையை கடக்க சிரமப்படுகின்றனர்.

இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலையை சீரமைத்துத் தர அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us