sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த நெசவு கூடத்திற்கு 'சீல்'

/

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த நெசவு கூடத்திற்கு 'சீல்'

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த நெசவு கூடத்திற்கு 'சீல்'

கைத்தறி ரகத்தை விசைத்தறியில் நெய்த நெசவு கூடத்திற்கு 'சீல்'


ADDED : ஆக 24, 2024 02:11 AM

Google News

ADDED : ஆக 24, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட நெசவு கூடங்கள் உள்ளன. சில விசைத்தறி கூடங்களில், கைத்தறி ரகங்கள் நெசவு செய்வதாக, ஜவுளித்துறை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, சென்னை ஜவுளித்துறை மண்டல அமலாக்க பிரிவு அலுவலர் மனோகரன் தலைமையிலான குழுவினர் செய்யாறு கிழக்கு மாட வீதியில் விசைத்தறி கூடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது பாண்டியன் என்பவரின் விசைத்தறி கூடத்தில், கைத்தறி நெசவு ரகங்கள் சட்ட விரோதமாக நெசவு செய்வதை கண்டறிந்து 'சீல்' வைத்தனர். புகாரின்படி, பாண்டியன் மீது செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us