sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்

சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரூ.73,000 பறிமுதல்


ADDED : ஆக 03, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளராக பல்வீன் பணிபரிந்து வருகிறார். இந்நிலையில், அந்த அலுவலகத்தில், பத்திரபதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், முறைகேடாக பத்திரபதிவு நடைபெறுவதாகவும் வந்த புகாரின் படி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, அலுவலகத்தின் கதவை மூடி, அங்கிருந்த ஊழியர்கள், பத்திரபதிவு எழுத்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி, கணக்கில் வராத, 73,190 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய ஆணவங்களை பறிமுதல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us