sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மின்வேலியில் சிக்கி மாணவர் பலி

/

மின்வேலியில் சிக்கி மாணவர் பலி

மின்வேலியில் சிக்கி மாணவர் பலி

மின்வேலியில் சிக்கி மாணவர் பலி


ADDED : மே 11, 2024 08:02 PM

Google News

ADDED : மே 11, 2024 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போளூர்:திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாவலன், 19; தனியார் கல்லுாரி மாணவர். கடந்த, 7ம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் இவரை தேடிய நிலையில், நேற்று முன்தினம் மாலை, பக்கத்து கிராமமான விளாப்பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் அமைத்திருந்த திருட்டு மின்வேலியில் சிக்கி பலியானது தெரியவந்தது.

வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க, ராஜேந்திரன் ரகசியமாக மின்வேலி அமைத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us