sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மின் ஒயர் அறுந்து விழுந்து விவசாயி பலி

/

மின் ஒயர் அறுந்து விழுந்து விவசாயி பலி

மின் ஒயர் அறுந்து விழுந்து விவசாயி பலி

மின் ஒயர் அறுந்து விழுந்து விவசாயி பலி


ADDED : ஜூலை 26, 2024 08:21 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 08:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மேல்திருவடத்தனுாரை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன், 53. இவர், தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு குத்தகை விட்டிருந்தார். அதனை மீண்டும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டார். இந்நிலையில், நேற்று காலை நிலத்திற்கு சென்ற கிருஷ்ணன், அங்கிருந்த முட்புதர்களை அகற்றி சீரமைத்து கொண்டிருந்தார்.

அப்போது பலத்த காற்று வீசியதில், விவசாய நிலத்திற்கு மேலே சென்ற அதிக உயரழுத்தம் கொண்ட மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதில், கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தானிப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us