sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி

/

சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி

சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி

சுடுகாடு எரிமேடை கூரை விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஆக 07, 2024 08:49 AM

Google News

ADDED : ஆக 07, 2024 08:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேட்டவலம், : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டலம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 60, இவர் வேட்டவலம் பேரூராட்சியிலுள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வேட்டவலத்தைச் சேர்ந்த பெண் இறந்தார். சுடுகாட்டிலுள்ள எரிமேடையில் நேற்று முன்தினம் மாலையில் அவரது உடல் எரிக்கப்பட்டது.

அப்போது, எரிமேடை அருகே நின்றிருந்த ஹரிகிருஷ்ணன் மீது எரிமேடையின் சிமென்ட் கூரை விழுந்ததில் படுகாயமடைந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் நேற்று இறந்தார்.






      Dinamalar
      Follow us