sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லைவாலிபருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : மே 01, 2025 02:03 AM

Google News

ADDED : மே 01, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை::திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாலுாரை சேர்ந்த வாலிபர்கள் ராஜ்குமார், 25, மற்றும் கோபால், 24. கடந்த, 2008 டிச., 24ல் சிறுமி ஒருவரை மிரட்டி, முட்புதர் நிறைந்த பகுதிக்கு ராஜ்குமார் கடத்தி சென்று, பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். அப்போது உடனிருந்த கோபாலும், சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். போளூர் அனைத்து மகளிர் போலீசார், ராஜ்குமார் மற்றும் கோபாலை போக்சோவில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுஜாதா, ராஜ்குமாருக்கு, நேற்று, 10 ஆண்டு சிறை, கோபாலுக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து

உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us