sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.31 லட்சம் பறிமுதல்

/

பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.31 லட்சம் பறிமுதல்

பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.31 லட்சம் பறிமுதல்

பதிவாளர் அலுவலகங்களில் ரூ.1.31 லட்சம் பறிமுதல்


ADDED : அக் 22, 2024 11:11 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சார் -- பதிவாளர் அலுவலகத்தில், சார்-பதிவாளராக பாலாஜி என்பவர் பணிபுரிகிறார். இங்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர். இரவு, 11:00 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.

அலுவலகத்தில் கணக்கில் வராத, 79 ஆயிரத்து, 100 ரூபாயை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார்-பதிவாளராக ரமேஷ் என்பவர் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடியும் நேரத்தில், 6:00 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு, 12:00 மணி வரை நடந்த சோதனையில், கணக்கில் வராத 52,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இரு இடங்களில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1.31 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us