sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தி.மலை சுவாமி தரிசனத்திற்கு 2 கி.மீ., பக்தர்கள் காத்திருப்பு

/

தி.மலை சுவாமி தரிசனத்திற்கு 2 கி.மீ., பக்தர்கள் காத்திருப்பு

தி.மலை சுவாமி தரிசனத்திற்கு 2 கி.மீ., பக்தர்கள் காத்திருப்பு

தி.மலை சுவாமி தரிசனத்திற்கு 2 கி.மீ., பக்தர்கள் காத்திருப்பு


ADDED : நவ 16, 2024 02:47 AM

Google News

ADDED : நவ 16, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உள்ள, 2668 அடி உயர மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபடுகின்றனர்.

பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர்.

நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி திதி அதிகாலை, 3:53 முதல், இன்று அதிகாலை, 3:42 மணி வரை உள்ளதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம் சென்ற பக்தர்கள் கோயிலில், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ய, 2 கி.மீ.,க்கு, ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கூட்டம் அலைமோதியதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us