sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மாணவி பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'

/

மாணவி பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'

மாணவி பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'

மாணவி பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'


ADDED : நவ 02, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருகே, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்தவர், தொழிலாளி சிவா, 24. இவர் பிளஸ் 2, படித்து வந்த, 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கடந்த, 2022, மார்ச், 11ல், பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து கடத்திச்சென்று, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். மாணவி புகார் படி, கீழ்பென்னாத்துார் போலீசார், சிவாவை போக்சோவில் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, நேற்று முன்தினம் மாலை, வாலிபர் சிவாவிற்கு, 20 ஆண்டு சிறை மற்றும், 20,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசு தரப்பில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us