sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி

/

அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி

அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி

அரசு பஸ் - மினி லாரி மோதல் டிரைவர் உட்பட 3 பேர் பலி


ADDED : செப் 14, 2025 03:39 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்:செங்கம் அருகே அரசு பஸ்சும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில், மூன்று பேர் பலியாகினர்.

திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருவுக்கு பூ ஏற்றிச் சென்ற மினி லாரி, நேற்று காலை, 9:30 மணி அளவில், செங்கம் அடுத்த மண்மலை கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, பெங்களூருலிருந்து, திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ், மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியதில், மினி லாரி டிரைவர் மணி, 27, சம்பவ இடத்திலேயே பலியானார்.

மினி லாரியில் பயணம் செய்த அதன் உரிமையாளர் ஆறுமுகம், 42, உறவினர் அசோக், 26, ஆகியோர் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை இருவரும் உயிரிழந்தனர்.

செங்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us