sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்

/

பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்

பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்

பெட்ரோல் குண்டு வீச்சில் பெண் குழந்தை படுகாயம்


ADDED : மே 16, 2025 07:10 AM

Google News

ADDED : மே 16, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சந்தவாசல் : திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் காங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராசையா. இவரது மனைவி திவ்யா. இவர்கள் மகள் ஆஷிக், 3. வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை, 2:00 மணியளவில் ராசையா வீட்டில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

தீப்பொறி விழுந்ததில், ஆஷிக் பலத்த காயமடைந்தார். ராசையா குழந்தையை மீட்டு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சந்தவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us