sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்

/

இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்

இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்

இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்


ADDED : அக் 06, 2024 11:36 PM

Google News

ADDED : அக் 06, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த கனமழை பெய்தது.

ஆரணி, அடையபுலம் பஞ்., கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத், 16; பிளஸ் ௧ மாணவன். இதயநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இடியுடன் மழை பெய்தபோது, மாடுகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டச் சென்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அஜித் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us