/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்
/
இடி விழுந்த அதிர்ச்சியில் பலியான பள்ளி மாணவன்
ADDED : அக் 06, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆரணி : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த கனமழை பெய்தது.
ஆரணி, அடையபுலம் பஞ்., கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத், 16; பிளஸ் ௧ மாணவன். இதயநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். இடியுடன் மழை பெய்தபோது, மாடுகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டச் சென்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அஜித் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.