sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

சிறுமிக்கு பெண் குழந்தை; போக்சோவில் காதலன் கைது

/

சிறுமிக்கு பெண் குழந்தை; போக்சோவில் காதலன் கைது

சிறுமிக்கு பெண் குழந்தை; போக்சோவில் காதலன் கைது

சிறுமிக்கு பெண் குழந்தை; போக்சோவில் காதலன் கைது


ADDED : ஜூன் 22, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை : காதலிப்பதாக சிறுமியை ஏமாற்றி, அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால், காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த கல்லாய் சொரத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி ஹரிதாஸ், 22. இவர் பிளஸ் 2 படிக்கும் சிறுமியை கடந்த, இரு ஆண்டுகளாக காதலித்து வந்தார். மேலும் அவரை மிரட்டி, கடந்த ஆண்டு பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதில் மாணவி கர்ப்பமானார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடும் வயிற்று வலியால் துடித்த சிறுமி, வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது, அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அழுகுரல் கேட்டு ஓடி சென்ற பெற்றோர் சிறுமி, குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதுகாப்பாக மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.திருவண்ணாமலை மகளிர் போலீசார் விசாரித்து, ஹரிதாசை போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us