sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி

/

அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி

அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி

அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி பலி


ADDED : அக் 06, 2025 01:18 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்துப்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 43; டாஸ்மாக் கடை விற்பனையாளர். இவரின் மகன்கள் யுவராஜ், 14, திசாந்த், 8. இருவரும், முறையே அரசு பள்ளியில் ஒன்பது, மூன்றாம் வகுப்பு படித்தனர்.

வீட்டின் அருகே ஏரியில் குளிக்க, நேற்று காலை, 9:00 மணிக்கு இருவரும் சென்றனர். ஏரியில் அதிகளவு நீர் உள்ள நிலையில், மண் அள்ளப்பட்டதால், பெரிய அளவிலான பள்ளங்கள் இருந்தன.

ஆழமான பகுதிக்கு சென்றதில் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர். உடல்கள் மிதந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். சேத்துப்பட்டு தீயணைப்பு துறையினர், சிறுவர்கள் உடல்களை மீட்டனர்.

சேத்துப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us