sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மாணவர்களிடம் சில்மிஷம்: பள்ளி வார்டன் கைது

/

மாணவர்களிடம் சில்மிஷம்: பள்ளி வார்டன் கைது

மாணவர்களிடம் சில்மிஷம்: பள்ளி வார்டன் கைது

மாணவர்களிடம் சில்மிஷம்: பள்ளி வார்டன் கைது


ADDED : பிப் 01, 2024 01:53 AM

Google News

ADDED : பிப் 01, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டராம்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த, இளையாங்கன்னியில், அன்னை கார்மேல் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இப்பள்ளி மாணவர் விடுதி வார்டனாக, தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த வட குளத்தை சேர்ந்த செபாஸ்டின், 56, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களிடம், கடந்த சில நாட்களாக, இவர் சில்மிஷம் செய்து வருவதாக, தங்கள் பெற்றோரிடம் மாணவர்கள் புகார் கூறினர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் நேற்று, போக்சோவில் வழக்குப்பதிந்து, விடுதி வார்டன் செபாஸ்டினை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us