sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தி.மு.க.,காரர் மண்டை உடைப்பு

/

தி.மு.க.,காரர் மண்டை உடைப்பு

தி.மு.க.,காரர் மண்டை உடைப்பு

தி.மு.க.,காரர் மண்டை உடைப்பு


ADDED : ஜன 18, 2025 12:24 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த சித்தாத்துரை கிராமத்தில், முத்தாலம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காணும் பொங்கல் விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுவாமி வீதி உலா வந்தது.

அப்போது, வீதி உலாவின் போது, மது போதையில் வெளியூரை சேர்ந்த சிலர் நடனமாடி இடையூறு செய்தனர். இதை அப்பகுதியை சேர்ந்த சேத்துப்பட்டு தி.மு.க., ஒன்றிய துணை செயலர் ராஜசிம்மன், 45, தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர்கள் ராஜசிம்மன் மண்டையை உடைத்தனர்.

இதை தடுக்க வந்த அப்பகுதியை சேர்ந்த கோபி என்பவரும் படுகாயமடைந்தார். தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி ராஜசிம்மன் ஆதரவாளர்கள் அவலுார்பேட்டை - தேவிகாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, போராட்டத்தை கைவிட செய்தனர். போலீசார் தப்பியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us