sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

/

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி


ADDED : அக் 07, 2025 08:31 PM

Google News

ADDED : அக் 07, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே வீட்டின் அருகேயிருந்த பப்பாளி மரத்தை வெட்டியபோது, மின் ஒயரையும் சேர்த்து வெட்டிய மூதாட்டி, மின்சாரம் தாக்கி பலியானார்.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா, 70. வீட்டின் அருகேயிருந்த பப்பாளி மரத்தை நேற்று காலை, 10:00 மணிக்கு வெட்டி கொண்டிருந்தார்.

அப்போது மின் ஒயர் தொங்கி கொண்டிருந்ததை கவனிக்காமல் மின் ஒயரையும் மரத்துடன் சேர்த்து பிடித்து வெட்டினார். இதில், மின்சாரம் தாக்கியதில், சரோஜா துாக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்கு கலசப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கலசப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us