sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

திடீர் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு உள்ளூர் வியாபாரிகள் மறியல்; கடையடைப்பு

/

திடீர் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு உள்ளூர் வியாபாரிகள் மறியல்; கடையடைப்பு

திடீர் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு உள்ளூர் வியாபாரிகள் மறியல்; கடையடைப்பு

திடீர் சாலையோர கடைகளுக்கு எதிர்ப்பு உள்ளூர் வியாபாரிகள் மறியல்; கடையடைப்பு


ADDED : டிச 27, 2024 12:50 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் பகுதியில், கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் வெளி மாவட்டத்தை சேர்ந்த தற்காலிக கடை வைத்து நடத்தபவர்கள், திருமண மண்டபங்கள், மற்றும் சாலையோரங்களில் டென்ட் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால், உள்ளூர் வியாபாரிகள், வியாபாரம் பாதிக்கப்படுவதாக, தற்காலிக கடை உரிமையாளர்களிடம் கடையை காலி செய்யுமாறு வலியுறுத்தினர். இந்நிலையில் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குணசீலன், தற்காலிக கடை உரிமையாளருக்கு ஆதரவாக பேசினார். இதில், ஆத்திரமடைந்த உள்ளூர் வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

கைது செய்தவர்களை விடுவிக்க கோரி, உள்ளூர் வியாபாரிகள் திடீரென நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி அளவில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, வீதிகளில் பேரணியாக சென்று போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர், கைது செய்யப்பட்ட வியாபாரிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும், செய்யாறு டவுன் போலீசார் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் வெளியூர் வியாபாரிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us