sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது

/

தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது

தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது

தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது


ADDED : டிச 27, 2024 12:47 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கம்,:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த, தொழிலாளி வெங்கடேசன், 40. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகன், 42, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், நேற்று கலசப்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் காலனியில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், வெங்கடேசன், முருகனை சரமாரி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். கடலாடி போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us