sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

பன்றியை கொல்ல துப்பாக்கியுடன் வந்தவர் கைது

/

பன்றியை கொல்ல துப்பாக்கியுடன் வந்தவர் கைது

பன்றியை கொல்ல துப்பாக்கியுடன் வந்தவர் கைது

பன்றியை கொல்ல துப்பாக்கியுடன் வந்தவர் கைது


ADDED : நவ 08, 2024 02:12 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை:திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்துார் காப்புக்காடு பகுதியில், நேற்று அதிகாலை பைக்கில் வந்த இருவரை போலீசார் மடக்கியதில், ஒருவர் சிக்கினார். விசாரணையில் அவர், கலசப்பாக்கத்தை அடுத்த கொண்டம் கிராமத்தை சேர்ந்த சங்கர், 46, என்பது தெரிந்தது.

அவரிடமிருந்து அனுமதியில்லாத இரண்டு நாட்டு துப்பாக்கிகள், காட்டுப்பன்றிகளை கொல்ல பயன்படுத்தப்படும், 28 நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.

தப்பிய நபர் கஸ்தம்பாடி அடுத்த முனியந்தலை சேர்ந்த வினோத், 25, என தெரிந்தது. திருவண்ணாமலை தாலுகா போலீசார், சங்கரை கைது செய்து, வினோத்தை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us