sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

ஏரியில் பெண் படுகொலை

/

ஏரியில் பெண் படுகொலை

ஏரியில் பெண் படுகொலை

ஏரியில் பெண் படுகொலை


ADDED : செப் 20, 2024 01:51 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த கொளத்துார் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. அங்கு, 50 வயது பெண் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைக் கண்ட மக்கள், கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.

கொலையான பெண் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். அவரின் பையில் பூந்தமல்லி - ஆவடி டிக்கெட்டும் இருந்தது. எனினும், அப்பெண் அணிந்திருந்த நகைகள் திருடப்படவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us