sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

போக்சோ குற்றங்கள்

/

போக்சோ குற்றங்கள்

போக்சோ குற்றங்கள்

போக்சோ குற்றங்கள்


ADDED : ஏப் 19, 2025 12:38 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நர்சிங் மாணவியை கடத்த முயற்சி

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பேண்ட் வாசிக்கும் தொழிலாளி யோகேஷ், 19. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது நர்சிங் மாணவியை இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதாக கூறி வந்தார். யோகேஷின் நடவடிக்கை பிடிக்காத மாணவி, காதலிக்க மறுத்து அவரிடம் பேசாமல் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை, யாருமில்லாத நேரத்தில் மாணவி வீட்டிற்கு சென்ற யோகேஷ், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, மாணவியை கடத்த முயன்றார். அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டார்.

அக்கம்பக்கத்தினர் யோகேஷை தட்டி கேட்டனர். ஆத்திரமடைந்த யோகேஷ், அங்கிருந்தவர்களை ஆபாசமாக பேசி மிரட்டினார். ஆரணி மகளிர் போலீசார், யோகேஷை போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us