/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார்களிடம் சோதனை
/
திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார்களிடம் சோதனை
ADDED : ஆக 06, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவல பாதையிலுள்ள சாமியார்களிடம், நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை போலீஸ் எஸ்.பி., சுதாகர் ஆலோசனை படி, நேற்று காலை, ஏ.எஸ்.பி., சதீஷ்குமார், மூன்று டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர், போதை பொருட்கள் உள்ளதா என, கிரிவல பாதையில் உள்ள சாமியார்களிடம் சோதனை நடத்தினர்.
இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.