sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

 ரூ.1.49 கோடி மோசடி வழக்கு: கூட்டுறவு ஊழியர்கள் இருவர் கைது

/

 ரூ.1.49 கோடி மோசடி வழக்கு: கூட்டுறவு ஊழியர்கள் இருவர் கைது

 ரூ.1.49 கோடி மோசடி வழக்கு: கூட்டுறவு ஊழியர்கள் இருவர் கைது

 ரூ.1.49 கோடி மோசடி வழக்கு: கூட்டுறவு ஊழியர்கள் இருவர் கைது


ADDED : நவ 28, 2025 11:34 PM

Google News

ADDED : நவ 28, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சொர்ப்பனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் சீனிவாசன், விற்பனையாளர் வெங்கடேசன் ஆகியோர் பணியாற்றிய காலத்தில், 2020- 2022 வரை வரவு, செலவு கணக்கு குறித்து தணிக்கை நடத்தப்பட்டது.

இதில், இருவரும் இணைந்து, பொதுமக்கள் செலுத்திய டிபாசிட் தொகை மற்றும் நகை கடன் வழங்கிய வகையில், 1 கோடியே, 49 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

நடவடிக்கை எடுக்க கோரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் சார்பில் கொடுத்த புகார்படி, திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் சீனிவாசன், வெங்கடேசனை கைது செய்து, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us