sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

ஏரியில் மூழ்கி மாணவன் பலி

/

ஏரியில் மூழ்கி மாணவன் பலி

ஏரியில் மூழ்கி மாணவன் பலி

ஏரியில் மூழ்கி மாணவன் பலி


ADDED : டிச 01, 2024 02:53 AM

Google News

ADDED : டிச 01, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலசப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை மகன் தனுஷ், 7; அரசுப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன்.

நவ. 28ம் தேதி மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தனுஷ், விளையாடுவதற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அப்போது சாப்பிடுவதற்காக ஒரு ஆப்பிள் பழத்தையும் எடுத்து சென்றுள்ளான். கடலாடி போலீசில் பெற்றோர் நேற்று முன்தினம் புகார் செய்தனர்.

போலீசார் தேடி வந்த நிலையில், அங்குள்ள ஏரிக்கரையில் ஒரு ஆப்பிள் கிடந்தது.

இதனால் சந்தேமடைந்த போலீசார், போளூர் தீயணைப்புத்துறையினர் உதவியோடு ஏரியில் இறங்கி தேடினர்.

அப்போது ஏரி மதகில் சிக்கியிருந்த மாணவன் தனுஷ் உடலை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us