sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

மாணவி பாலியல் பலாத்காரம் ; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

மாணவி பாலியல் பலாத்காரம் ; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்காரம் ; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்காரம் ; வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : மே 09, 2024 06:11 AM

Google News

ADDED : மே 09, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவண்ணாமலை : காதலிப்பதாக கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவண்ணாமலை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம், பேரூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மணிகண்டன், 27; இவர், திருவண்ணாமலை அருகே கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தபோது, பிளஸ் 2 படித்த, 17 வயது மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலிப்பதாக கூறி கடந்த, 2018 ஆக., 16 ல் மாணவியை மிரட்டி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். திருவண்ணாமலை தாலுகா போலீசார், மணிகண்டனை போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, நேற்று முன்தினம் மாலை, மணிகண்டனுக்கு, 10 ஆண்டு சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us